சென்னை எண்ணூரில் பட்டப்பகலில் கார் ஓட்டுநர், ஓட ஓட அரிவாளால் தாக்கப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேதாஜி நகர் பகுதியில் நேற்று சவ ஊர்வல...
குடி போதையில் பல்சர் வாகனம் ஓட்டி விபத்தில் பலியான இளைஞர் தனது உடம்புக்குள் ஆவியாக புகுந்திருப்பதாக கூறிய இளம் பெண்ணுக்கு குவார்ட்டர் மதுவும் கோழி பிரியாணியும் கொடுத்து வடிவேலு பாணியில் பேயை விரட்ட...
4 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளி, 50 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு மினி கூப்பர் கார் ஆகியவற்றுடன் 2 ஜவுளிக்கடைகளையும் வரதட்சனையாக பெற்றுக் கொண்டு புதுப்பெண்ணை, அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக குடிகார ...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பெட்ரோல் நிரப்ப மதுபோதையில் வந்த மூன்று பேர், பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடினர்.
வர்க்கலா பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்கிற்கு ஆட்டோவில் வ...
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குடிபோதையில் ஸ்வீட் கடைக்குள் புகுந்த இளைஞர்கள் சாப்பிட்ட பகோடா-விற்கு பணம் கேட்ட உரிமையாளரை தாக்கினர்.
காளிமுத்து என்பவரின் கடைக்கு குடிபோதையில் வந்த 2 பேர் அங்கிரு...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கஞ்சா போதையில் சண்டையிட்டதை தட்டிக்கேட்ட கடை உரிமையாளர் தாக்கப்பட்டார்.
அந்த ஊரின் பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு கடைக்கு அருகே சிலர் கஞ்சா போதையில் ஒருவரை ஒருவர...
திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தில் போதையில் காவலரின் கழுத்தை அறுத்த 24 வயதுடைய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கடை வீதிக்கு வந்த பொதுமக்களை பட்டா கத்தியை சுழற்றி அச்சுறுத்திய போதை இளைஞர் சூர...